வரமெல்லாம் தரும் வைகாசி சுக்கிரவார அமாவாசை விரதம்
Loading… இன்று வெள்ளிக்கிழமை அமாவாசை தினமாகும். அமாவாசை என்பது முன்னோருக்கான நாள். வைகாசி சுக்கிரவார அமாவாசையில் விரதம் இருந்து நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் கேட்டதெல்லாம் கிடைக்கும், நினைத்ததெல்லாம் நிறைவேறும். இன்று வெள்ளிக்கிழமை அமாவாசை தினமாகும். அமாவாசை என்பது முன்னோருக்கான நாள். பித்ருக்களுக்கான நாள். ஒவ்வொரு அமாவாசையிலும் தர்ப்பணம் செய்யச் சொல்லி, அறிவுறுத்துகிறது சாஸ்திரம். இதேபோல், வருடத்துக்கு 96 தர்ப்பணங்கள் என்றும் விவரிக்கிறது. அமாவாசையிலும் தமிழ் மாதப் பிறப்பிலும் தர்ப்பணம் செய்யவேண்டும். அமாவாசை அன்று விரதம் இருந்து … Continue reading வரமெல்லாம் தரும் வைகாசி சுக்கிரவார அமாவாசை விரதம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed